மீண்டும் 14 வருட இடைவெளிக்குப் பிறகு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நேரடி விமான சேவைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டாக்காவிலிருந்து கராச்சிக்கு(Karachi) புறப்படும் முதல் விமானம் BG-341 மூலம் நேரடி சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டில் அப்போதைய ஷேக் ஹசீனாநிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக