ஞாயிறு, 4 ஜனவரி, 2026

தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இளைஞர் கைது

இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்  40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை 
நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 1.163 கிலோகிராம் எடையுள்ள பொருட்கள் அவரின் உடமைகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
 சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.