செவ்வாய், 20 ஜனவரி, 2026

நாட்டில் அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைககள் நாளை ஆரம்பம்

நாட்டில்  அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது தவணை கல்வி நடவடிக்கைகள்.21-01-2026. நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. 
பாடசாலை பருவத்தின் முதல் கட்டம் ஜனவரி 5 முதல் 9 வரை நடைபெற்றது. டித்வா சூறாவளியினால் ஒத்திவைக்கப்பட்ட உயர்தர பரீட்சைகள் காரணமாக பாடசாலைகளுக்கு மற்றொரு சுற்றுவிடுமுறை
 வழங்கப்பட்டது. 
அதன்படி, நாளை தொடங்கும் 2026 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை பருவத்தின் இரண்டாம் கட்டம் பிப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.