யாழில் 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய சுன்னாகம் வாழ்வகம் விழிப்புலனற்ற மாணவர்கள் நால்வருள் மூவர் சித்தி பெற்றுள்ளனர்.
ரமேஷ் தர்சானந் (மிகக் குறைந்த பார்வையுடையவர்) A, 2B, 4C, S பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
ரெஜிறொபின்ஸ் கீர்த்தனா (இவர் மிகக் குறைந்த பார்வையுடையவர்) 2A, 3C, 2S. பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
சிவானந்தன் மோனிசா (இவர் முற்றாகப் பார்வையற்றவர்) 3C, 4S பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
மாணவர்கள் மூவருக்கும் எமது இணையங்களின் நல் வாழ்த்துக்கள்.உரித்தாகுக ..
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html














