வெள்ளி, 26 டிசம்பர், 2025

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராசேந்திரம் றிசிகீர்த்தன் 26.12.2025

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக கொண்ட செல்வன் இராசேந்திரம்  றிசிகீர்த்தன்  அவர்களின் பிறந்தநாள் 26.12.2025.இன்று இவர்  இராசேந்திரம் தம்பதிகளின் புதல்வனும் ஆவர் தனது பிறந்தநாளை குடும்ப 
உறவுகளுடன் தனது இல்லத்தில் கொண்டாடினர்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மாஅன்பு   சகோதரிகள்  சகோதரர்கள் மாமா மாமி மருமக்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி மார் உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்  மற்றும்  புத்தூர்  அம்மன் நவற்கிரி அம்மன் 

 சன்னதி  முருகன்   நல்லூர்க்கந்தன் கதிர்காமக்கந்தன்  இறை அருள்  பெற்று நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.