சிகிச்சை பெற்று வந்த பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா (Khaleda Zia), தமது 80 வது வயதில் காலமானார். உடல் நலக் குறைவினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக
பங்களாதேஷ்
தேசியக் கட்சி (BNP) 30-12-2025.செவ்வாய்க்கிழமை
தெரிவித்துள்ளது.
கடுமையான கல்லீரல் பாதிப்பு, மூட்டுவலி, நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக