சனி, 31 ஜனவரி, 2026

நாட்டில் திருகோணமலைக்கும் - முல்லைத்தீவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலநடுக்கம் பதிவு

நாட்டில் திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று (31) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம்
 ஏற்பட்டுள்ளது.
 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 
 இன்று பிற்பகல் 3.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அருகிலுள்ள நிலத்தில் இருந்தவர்களும் இதை உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.