நாட்டில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் தாயொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு, கிரான் குளத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த.26-01-2026. திங்கட்கிழமை அன்று அவருக்கு பிரசவம் நடைபெற்றது. இதன்போது அந்தத் தாய் ஐந்து ஆண் குழந்தைகளை
பெற்றெடுத்துள்ளார். தற்போது தாயும், ஐந்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html
![]()



0 கருத்துகள்:
கருத்துரையிடுக