சனி, 31 ஜனவரி, 2026

யாழ் மாவிட்டபுரத்தில்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை முக்கிய நிகழ்வாக.31-01-2026 திகதி 
சனிக்கிழமை இன்று  
  காலை அவர் பிறந்த யாழ் மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசா நினைவாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.