செவ்வாய், 22 டிசம்பர், 2020

நாட்டில் பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் covid-19 தனிமைப்படுத்தலுக்கு

தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று காரணமாக முடக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மாளிகாவத்தை பிரதீபா மாவத்தையில் அமைந்திருக்கும் சியத சுவன தொடர்மாடி வீட்டு மக்களின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் தொப்பியும் தேசபந்து தென்னக்கோனினால்.22-12-20.இன்று மாலை வழங்கி வழங்கி வைக்கப்பட்டது.
பிரஜா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிராதன பொலிஸ் பரீட்சகர் இந்திக வீரசிங்க ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் சுயாதீன தொலைக்காட்சியின் அனுசரணையில் தொடர் மாடிவீட்டு மக்களுக்காக இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன..

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.