சனி, 12 டிசம்பர், 2020

நாட்டில் இம்மாத இறுதியில் ஊரடங்கு அமுலாக்கும் தீர்மானமில்லையாம்

நாட்டில் இம்மாத இறுதியில் நாட்டில் ஊரடங்கு அல்லது தனிமைப்படுத்தலை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எவ்விவித தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்று இராணுவ 
தளபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்கள் பண்டிகைக் காலம் என்பதனால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையிலேயே இராணுவ தளபதி இதனை தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.