திங்கள், 28 டிசம்பர், 2020

மனித குலத்தையே 2021ல் கைப்பற்றப் போகும் ட்ராகன் பெண் தீர்க்கதரிசியின் கருத்து

மனித குலத்தையே கைப்பற்றப் போகும் ட்ராகன் 2021 ஆம் ஆண்டு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என பாபா வாங்கா கணிப்பு வைரலாகி உள்ளது.
பல்கேரியா நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. 
கண் தெரியாத இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் பல்கேரியாவில் தீர்க்கதரிசியாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை
 முன் கூட்டியே கணித்துக் கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை நடந்தும் உள்ளன.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளவை
 நடந்து வருவதாக கூறப்படுகிறது.14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவரது வாழ்வு மிக விசித்திரமான 
ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும், விபத்துக்களையும், கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன் தான் அவரது நூலை அணுக வேண்டியிருக்கிறது.அதுபோல் தான் இந்த 
பெண் பாபா வாங்கா. இவரது 
கணிப்புகளில் அதிகம் பலித்து உள்ளன.2016 ஆண்டு மிகப்பெரிய ஐ எஸ் போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ரசாயன 
ஆயுதத்தை பயன்படுத்துவர். அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் ஐ எஸ் ஆட்சியை நிறுவுவார்கள் என கூறினார்.அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே 
அதிர வைத்தது. அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016 ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி இரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல 
நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.2020 ஆம் ஆண்டு குறித்த அவரது
 கணிப்புகளில் சில நடந்து உள்ளன2020ஐ பொறுத்தவரை, வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய 
மக்களுக்கும் கெட்ட நேரம்தான் 2020ல் ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடக்கும். மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்கும் திறன் இழந்து மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம் 
என்று கூறி இருந்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.