சனி, 19 டிசம்பர், 2020

மட்டக்களப்பில் இருந்து ரயில் மூலம் கொழும்புக்கு மணல் ஏற்றுமதி

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு பகுதிக்கு மண்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை 
குறைக்கும் வகையில் புகையிரதத்தின் ஊடாக மண் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 
வருகின்றது.
இதன்படி புணாணை புகையிரத நிலைய பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மண்களை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு தடவையில் 100 கியூப் மணல்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.