ஞாயிறு, 20 டிசம்பர், 2020

கொழும்பில் சொத்தி உபாலியின் மகள் உள்ளிட்டோர் 5 கோடி பணத்துடன் கைது

கொழும்பு – கடுவளை, வெலிவிட்ட மற்றும் மாலம்பே பகுதிகளில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது பாதாளக் குழு தலைவரான சொத்தி உபாலியின் மகள் உள்ளிட்ட மூவர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 300 கிராம் ஹெரோயினும் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.