ஞாயிறு, 13 டிசம்பர், 2020

டுபாயில் இருந்து போதைப் பொருளை கடத்த திட்டமிடல் மூவர் கைது

டுபாயில் இருந்து நாட்டுக்குள் போதைப் பொருட்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்ட சந்தேக நபர்கள் மூவர் 12-12-20.அன்று .கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
களனி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தோனை நடவடிக்கைகளின் போதே இவர்கள்
 கைது செய்யப்பட்டனர்.
டுபாயில் இருந்து கடல் மார்க்கமாக இவ்வாறு போதைப்பொருட்களை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்ததாக 
குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.