வெள்ளி, 23 அக்டோபர், 2020

இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் அனைத்து இந்துக்களுக்கும் முக்கிய செய்தி

வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26-10-20.ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் அறிவித்துள்ளார்.
ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25-10-20.ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 16 நிமிடம் வரை நவமி
 திதி நிற்கின்றது.
. நவமியில் வித்தியாரம்பம் செய்யக்கூடாது. எனவே. 26-10-20.ஆம் திகதி திங்கட்கிழமை தசமியிலேயே வித்யாரம்பம் 
செய்யவேண்டும்.
அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் அட்டமி மற்றும் நவமி திதியில் சுப காரியங்கள் எதையுமே ஆரம்பிக்கமாட்டார்கள்.
எனவே 26.10.2020. திங்கள் காலை 9.மணி 3 நிமிடத்திற்க்கு மேல். 10.மணி 15.நிமிடத்திற்குள். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் ஏடு தொடக்கல் வெற்றியைத்தரும் என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.