வியாழன், 15 அக்டோபர், 2020

மினுவாங்கொடையில் இன்று இதுவரை 49 பேருக்கு தொற்று

 கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 49 பேருக்கு கொரோனா 
தொற்று இருப்பது.15-10-20.இன்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிலும் ஏனையோர் வெவ்வேறு இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் 
கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,770 ஆக உயர்ந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.