திங்கள், 5 அக்டோபர், 2020

கொழும்பு மாவட்டம் முடங்குமா ? வெளியாகியது தகவல்

 இரண்டு மாதங்களின் பின்னர் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வைரஸ் தீவிரமாக பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் 
ஏற்பட்டுள்ளது
இதனால் கொழும்பு மாவட்டம் முடங்காது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.