செவ்வாய், 20 அக்டோபர், 2020

களுத்துறைஉட்பட ஐந்து பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு அமுல்

நாட்டில்.களுத்துறை – குளியாப்பிட்டிய, நாரம்மல, பன்னல, கிரியுல்ல, தும்மலசூரிய பொலிஸ் பகுதிகளில்.20-10-20. இன்று உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனை பொலிஸ் பேச்சாளர்
 தெரிவித்தார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.