வியாழன், 8 அக்டோபர், 2020

யாழ் மாதகலில் 30 கிலோ கஞ்சா கைப்பற்றியுள்ளனர்

மாதகல் பகுதியில் 30 கிலோ கஞ்சாவை சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 60 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.