வியாழன், 29 அக்டோபர், 2020

சுற்றுலா பயணங்களை நுவரெலியாவுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை 
விடுத்துள்ளார்.
நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நுவரெலியாவிற்கு பயணங்களை மேற்கொள்வதற்கு சிறந்த நிலை தற்போது இல்லை என மாவட்ட செயலாளர்
 குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.