புதன், 7 அக்டோபர், 2020

ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய தொற்றாளி கைது

ராகமை வைத்தியசாலையில் இருந்த தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளியான டான் சரத் குமார என்ற
 முதியவர் கைது செய்யப்பட்டு, மீள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண 
தெரிவித்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.