செவ்வாய், 6 அக்டோபர், 2020

சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளான 173 பேரின் பி.சி.ஆர் முடிவு யாழில்

 

யாழ்ப்பாணத்தில் சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 173 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை
 கிடைத்துள்ளது
.இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்
.173 பேரில் கம்பஹாவைச் சேர்ந்த 9 யாழ்ப்பாணப் பல்கலைக்ழக மாணவர்களும் 
உள்ளடங்குகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொமசெய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.