சனி, 20 பிப்ரவரி, 2021

கிளிநாச்சியில்கஜேந்திரகுமாரிடம் காவல் துறையினர் விசாரணை!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துக்கொண்டமைத் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி  காவல் துறை  இன்று (20) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கிளிநாச்சியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து காவல் துறை வாக்குமூலத்தைப் பதிவு 
செய்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.