சனி, 20 பிப்ரவரி, 2021

இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோட்டபாய கோரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில், இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கூட்டத் தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் கூட்டாகப் புதிய பிரேரணை கொண்டு 
வரவுள்ளன.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடிதமொன்றின் ஊடாக சிறீலங்காவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.