வியாழன், 11 பிப்ரவரி, 2021

பல ஆண்டு தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இந்தியாவில் கைது

காவல் துறை  போதைப் பொருள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முஹம்மத் மஹில் முஹம்மத் நவாஸ் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
2017 ஆம் ஆண்டு பிலியந்தல பகுதியில் வைத்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.