வியாழன், 11 பிப்ரவரி, 2021

அகழ்வின் போது குருந்தூர் மலையில் சிவலிங்கத்தை ஒத்த இடிபாடு ஒன்று

தொல்லியல் அகழ்வாராய்ச்சி இடம்பெற்று வரும் முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் அகழ்வின் போது சிவலிங்கத்தை ஒத்த இடிபாடு ஒன்று வெளிப்பட்டுள்ளது.ஆதி ஐயனார் ஆலயம்
 இருந்த பகுதியில் அண்மையில் புத்தர் சிலை வைத்து தொல்லியல் திணைக்களத்தினால் தொல்லியல் அகழ்வாராச்சி
 ஆரம்பிக்கபட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.