வியாழன், 25 பிப்ரவரி, 2021

நாட்டில் தப்பிச் சென்ற இராணுவ அதிகாரி ஹெரோயினுடன் கைது

ஹெரோயினுடன்,25-02-2021,  இன்று காலை கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில் வைத்து 45 கிலோ 
கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.