திங்கள், 4 ஜனவரி, 2021

முல்லை வீதி கண்ணகிபுரம் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முல்லை வீதி கண்ணகிபுரம் பகுதியில் வீதியோரமாக கிளைமோர் குண்டு ஒன்று.04-01-21. இன்று  மாலை மீட்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வாழைச்சேனை
 பொலிஸார், சித்தாண்டி இராணுவ
 முகாம் அதிகாரிகள் மற்றும் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கிளைமோர் குண்டினை அவ்விடத்தில் 
இருந்து அகற்றியுள்ளனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.