செவ்வாய், 12 ஜனவரி, 2021

நாட்ட்டில் அரச தனியார் நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்

நாட்ட்டில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத அரச தனியார் நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்..!! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கைசுகாதார சட்டத்தை பின்பற்றுவது தொடர்பில் விசேட செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
மேல் மாகாணத்திலும் புறநகர் பகுதியிலுள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், கடை தொகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளையும் நடத்தி செல்லும் போது, அரசாங்கம் விடுக்கும் சுகாதார பரிந்துரைகளை கடைப்பிடிக்கின்றனரா என்பது தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த விசேட பொலிஸ் செயற்பாட்டிற்காக சீருடை அணிந்த
 400 இற்கும் அதிகமான
 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சுகாதார இயக்குனர் நாயகத்தினால் கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி இந்த விசேட சுகாதார பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரப் பாதுகாப்பு முறையை பின்பற்றாத
 நிறுவனங்களை
 அடையாளம் கண்டு அதன் உரிமையாளர்கள், நிறுவனத்தின் பிரதானிகள், நிர்வாக அதிகாரிகள் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கயை 
செயற்படுமாறு,
 அரச தனியார் நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்கிறது சட்டம்
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.