திங்கள், 11 ஜனவரி, 2021

யாழ் முள்ளிவாய்க்கால் நினைவுதூபி:அடிக்கல் நாட்டப்பட்டது

இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிறிசற்குணராஜா.11-01-2021..இன்று அதிகாலை சந்தித்து உரையாடியுள்ளார். சந்திப்பு 
அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்திற்கான அடிக்கல்.11-01-2021. இன்று காலை 7 மணியளவில் நாட்டப்படும் என உறுதி மொழியை வழங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.