சனி, 30 ஜனவரி, 2021

தையிட்டியில் தனியார் காணியில் புத்த விகாரை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

யாழ்-தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்க இராணுவ தளபதி சவேந்திர சில்வாவினால் 30-01-2021.இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பிரதேச ஒருங்கிணைப்பு குழு
 கூட்டத்தில் புத்த விகாரை
 அமைக்க எதிர்ப்பு வெளியிடப்பட்டு, நிரந்தரக் கட்டடம் அமைக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே
புத்த விகாரை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>






























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.