ஞாயிறு, 17 ஜனவரி, 2021

யாழ் பல்கலையில் பொங்குதமிழ் 20ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு 17.01.21.

யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொங்குதமிழ் 
பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது.
நிகழ்வில்பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20ம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு .
17-01-2021.  ஞாயிற்றுக்கிழமைஇன்று  
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 
 யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் நினைவு நிகழ்வு இடம்பெற்றது
நிகழ்வில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் சிவப்பு, மஞ்சல் கொடிகளால் அலக்கரிக்கப்பட்டு பொங்குதமிழ் நினைவுச் சின்னத்தில் இரு நிமிடம் அமைதி செலுத்தி அனுஷ்டிக்கப்பட்டது
இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கையும் 
வாசித்துக் காட்டப்பட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.