சனி, 31 அக்டோபர், 2020

வெளி மாவட்டத்தில் இருந்து யாழிற்கு வரும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

யாழ்ப்பாணதிற்கு வரும் வெளி மாவட்டத்தில் இருந்து நுழையும் அனைவரும் 31-10-20-இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நடைமுறை14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனேல்ட் அறிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும்...

வெள்ளி, 30 அக்டோபர், 2020

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காது வெளியேறும் மக்களை தேடுதல் பொலிஸார்

பொலிஸ் ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியில், இலங்கையின் மேல் மாகாணத்துக்கு வெளியே பயணம் செய்தவர்களை கண்டறிவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் மாகாணத்திற்குள் இருக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும்; பெரும்பாலானோர் மேல்மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு சென்றுள்ளதாக பொலிஸ்...

வியாழன், 29 அக்டோபர், 2020

நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் மூவர் பலி பலர் காயம்

பிரான்சின் நிஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றதுஇன்றையதினம் நகரின் நோர்ட்டே டம் தேவாலயத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத்தாக்குதல் சம்பவத்தில் பெண்ணொருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளனர்.இதனை நிஸ் நகர மேயர்...

யாழ் மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம் 29-10-20

யாழ் மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் 29-10-20.இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் போது, வலி தெற்கு பிரதேச சபை வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே என பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இத தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள்....

சுற்றுலா பயணங்களை நுவரெலியாவுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நுவரெலியாவிற்கு பயணங்களை மேற்கொள்வதற்கு சிறந்த நிலை தற்போது இல்லை என மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து, நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து...

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பாகிஸ்தானில் பாடசாலையில் பாரிய குண்டு வெடிப்பு மாணவர்கள் பலி

பாகிஸ்தானில் மத பள்ளியொன்றில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் எழுவர் பலியானதுடன் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலேயே இந்த பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு 5 கிலோ கிராம் வெடி மருந்து பயன்படுத்தப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சப்காத் மலிக், பாகிஸ்தான் எக்ஸ்பிறஸ் ரிபியூன்...

திங்கள், 26 அக்டோபர், 2020

மனோவும் கூட்டணியும் துமிந்தவுக்கு மன்னிப்பு கோரும் மனுவில் கையெழுத்து

பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரன் படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான முன்னாள் எம்பி துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கோரும் அரச தரப்பு எம்பிகளின் மனுவில் மனோ கணேசன் எம்பி மற்றும் அவரது கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்டுள்ளனர்.அரச தரப்பின் இந்த மனுவில அரச எம்பிகளான சுரேன் ராகவன், கெஹெலிய ரம்புக்வெல, வீரகுமார...

சனி, 24 அக்டோபர், 2020

ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த’ பெற்றோர்.

ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த’ பெற்றோரின் உயிரற்ற உடல்களுடன் இரண்டு சிறு குழந்தைகள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் லெனின்கிராட் ஒப்லாஸ்டில் உள்ள தொடர் மாடி வீட்டில், குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.திரு. அலெக்சாண்டர் வயது 30, மற்றும் திருமதி விக்டோரியா யாகுனின் வயது 26,ஆகியோர்...

வெள்ளி, 23 அக்டோபர், 2020

நடுக்கடலில் வைத்து இரவிரவாக பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் மீது தாக்குதல்

பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியை சேர்ந்த இருவர் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது நடுக்கடலில் வைத்து முகமூடி அணிந்த ஒன்பது பேர் குறித்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த சம்பவம்22-10-20. அன்று இரவு இடம் பெற்றுள்ளது.நேற்று பிற்பகல் கடல் தொழிலுக்காக பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியிலிருந்து இருவர் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில்...

இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் அனைத்து இந்துக்களுக்கும் முக்கிய செய்தி

வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) எதிர்வரும் 26-10-20.ஆம் திகதி திங்கட்கிழமையே சிறந்ததென சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள் அறிவித்துள்ளார்.ஞானத்தைக் கொடுக்கவல்லது. நாளை மறுதினம் 25-10-20.ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி 16 நிமிடம் வரை நவமி திதி நிற்கின்றது.. நவமியில் வித்தியாரம்பம் செய்யக்கூடாது. எனவே. 26-10-20.ஆம்...

நாட்டில் மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வீதிகளில் வீசுவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.முகக்கவசங்களை பொறுப்பற்ற விதத்திலும், பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.எனவே பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை ஒரு குப்பைத் தொட்டியில் அல்லது...

புதன், 21 அக்டோபர், 2020

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவரை இலங்கையில் தேடல்

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளனர்.டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலமாக போலி டுவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி முகம் தெரியாத நபர் ஒருவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்ததோடு,...

நிவித்திகலவில் 7 வயதுச் சிறுவன் மீது பட்டாசு கொழுத்திப் போட்ட கடை முதலாளி

இரத்தினபுரி – நிவித்திகல பிரசேத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவரின் உடலில் பட்டாசு கொழுத்திய நபரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.இரு குடும்பத்தினருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடை முதலாளி ஒருவர் பளி  தீர்க்கும் வகையில் ஏழு வயது சிறுவனின் உடலில் பட்டாசு கொழுத்தி போட்டதில் சிறுவனின் முகம் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்...

செவ்வாய், 20 அக்டோபர், 2020

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கு இலங்கையில் இருந்து அடிக்கல்

இந்தியா.அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது.இந்தக் கல் இலங்கையின் மலைப் பிரதேசமான நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றாகும்.இராமாயணத்தில் போற்றப்படும்...

களுத்துறைஉட்பட ஐந்து பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு அமுல்

நாட்டில்.களுத்துறை – குளியாப்பிட்டிய, நாரம்மல, பன்னல, கிரியுல்ல, தும்மலசூரிய பொலிஸ் பகுதிகளில்.20-10-20. இன்று உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது.இதனை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார் நிலாவரை.கொம் செய்திகள் >>&...

திங்கள், 19 அக்டோபர், 2020

மயில்வாகனம் நிமலராஜனின் 20ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.19-10-20

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 20ம் ஆண்டு நினைவேந்தல்.19-10-20. இன்று அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், 19-10-20.இன்று மதியம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு அவரது சகோதரன் சுடரேற்றினார். அதனைத்தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மலர்மாலை அணிவித்தார். பின்னர் வலி.வடக்கு...

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

நாட்டில் பேருந்திலிருந்து பரவிய கொரோனா கடற்படை கப்பல்துறையின் ஊழியர்களுக்கு

கொழும்பு கடற்படை கப்பல்துறையின் (dockyard) ஐந்து ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.ஐந்து ஊழியர்களின் நெருங்கிய கூட்டாளிகள் ஏற்கனவே புலனாய்வு மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை...

சனி, 17 அக்டோபர், 2020

சென்னை அணியுடனான இப்போட்டியில் டெல்லி அணிவெற்றி பெற்றுள்ளது

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 34வது போட்டி.17-10-20. இன்று நிறைவுக்கு வந்தது. சென்னை அணியுடனான இப்போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்களினால் அதிரடி வெற்றியை பெற்றுள்ளது.போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.சென்னை அணிசார்பாக பப்டு ப்ளஸிஸ் 58, அம்பாத்தி...

வெள்ளி, 16 அக்டோபர், 2020

கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில், மூவர் பலி

கொலம்பியாவில் விமானம் ஒன்று எதிர்பாராமல் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்தவர்களில் மூவர் பலியாகினர்.கொலம்பிய தலைநகர் Bogotaவில் பிரபல மருத்துவர் Fabio Grandas. Grandas, தன் மனைவி Mayerly Diaz Rojas, குழந்தை Martin, மற்றும் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் ஆயாவான Nuris Maza ஆகியோருடன் சிறிய ரக விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.அப்போது எதிர்பாராவிதமாக...
Blogger இயக்குவது.