
எண்ணும் மையத்தில் கடமையில் இருந்த தேர்தல் ஆணைய அதிகாரியே இதில் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற நிலையில் அவர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும், அந்த அதிகாரி தற்செயலாகவே இதை குடித்ததாகவும், சிகிச்சையின் பின்னர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக