திங்கள், 24 ஆகஸ்ட், 2020

யாழ் அல்வாய் வாள் வெட்டு சந்தேக நபர் ஒரு வருடத்தின் பின் கைது

 

கடந்த வருடம் வடமராட்சி அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர்.24-08-2020. இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் அல்வாய் பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.