சனி, 22 ஆகஸ்ட், 2020

குருநாகல் வலகும்புர பகுதியில் விபத்தில் ஐந்து பேர் ஸ்தலத்தில் பலி

            

குருநாகல் வலகும்புர பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.கார் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும்.22-08-20, இன்று அதிகாலை 
மோதிக்கொண்ட போதே இந்த 
அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மரணவீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தவர்களே விபத்தில்
 உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.