வியாழன், 31 டிசம்பர், 2020

முள்ளியவளை நாவல்காட்டில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பகுதியில் நேற்று இனங்காணப்பட்ட மனித எச்சங்களை மீட்கும் பணிகள் நீதிமன்ற அனுமதிக்கு அமைவாக.31-12-20. இன்றுஇடம்பெற்றது.முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில் குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்றன.தடயவியலாளர்கள், பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி...

புதன், 30 டிசம்பர், 2020

யாழில் மொத்தமாக கொன்று விடுங்கள்’ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.30-12-20. இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.நல்லூர் நல்லை ஆதினம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.“இதன்போது “எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள் இனவாதத்தைக் கக்காதீர்கள்,...

யாழ் நல்லூர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வசமானது

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பத்மநாதன் மயூரன் வெற்றி பெற்றுள்ளார்.நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) மதியம் இடம்பெற்றது.இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி மதுசுதனும் தமிழ்...

துங்கும் போது குறட்டை வராமல் தப்பிப்பது எப்படி வியக்க வைக்கும் ஆய்வு முடிவு

என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும்...

திங்கள், 28 டிசம்பர், 2020

மனித குலத்தையே 2021ல் கைப்பற்றப் போகும் ட்ராகன் பெண் தீர்க்கதரிசியின் கருத்து

மனித குலத்தையே கைப்பற்றப் போகும் ட்ராகன் 2021 ஆம் ஆண்டு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என பாபா வாங்கா கணிப்பு வைரலாகி உள்ளது.பல்கேரியா நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாத இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் பல்கேரியாவில் தீர்க்கதரிசியாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பல்வேறு...

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மதத்தலைவர்களுடன் சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த தினங்களாக அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர்.இதற்கமைவாக, 26-12-20.அன்று ...

மார்ச் மாதத்திற்கு பின்னர் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

   இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் 40%  அதிகரித்துள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் உள்ளடங்கலாக இந்த அதிகரிப்பு காணப்படுகிறது.இந்த ஆண்டு கொரோனா நிலைமை காரணமாக 100 நாட்கள் மட்டுமே பாடசாலைகள் திறக்கப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே பாடசாலை...

வெள்ளி, 25 டிசம்பர், 2020

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள் 25.12.20

கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.இன்றைய தினம் நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உலக வாழ் மக்களுக்கும் வணக்கம் அன்பர்த உறவுகள் நண்பர்கள் இணைய வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய நத்தார்தின நல் வாழ்த்துக்கள் நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்...

செவ்வாய், 22 டிசம்பர், 2020

நாட்டில் பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் covid-19 தனிமைப்படுத்தலுக்கு

தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று காரணமாக முடக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மாளிகாவத்தை பிரதீபா மாவத்தையில் அமைந்திருக்கும் சியத சுவன தொடர்மாடி வீட்டு மக்களின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் தொப்பியும் தேசபந்து தென்னக்கோனினால்.22-12-20.இன்று...

மட்டக்களப்பு பொத்தனை அணைக்கட்டு உடைப்பெடுப்பு ஐயாயிரம் விவசாயிகள் பாதிப்பு

மாதுறு ஓயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டுகள் உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.பொத்தானை அணைக்கட்டு கடந்த வருடம் மார்கழி மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உடைப்பெடுத்து போக்குவரத்து மற்றும் விவசாய நிலங்கள்...

வடக்கில் மன்னாரில் மூன்று நூல்கள் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னாரில் மூன்று நூல்கள் வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளனகுறித்த வெளியீட்டு விழா நேற்று (20) மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது மன்னார்...

திங்கள், 21 டிசம்பர், 2020

எதிர்வரும் 30ம் திகதி யாழ் மாநகர முதல்வர் தெரிவு

யாழ் மாநகர சபை 2021ம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறவுள்ளது.இதற்கான அறிவித்தலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் விடுத்துள்ளார். இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>...

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

கொழும்பில் சொத்தி உபாலியின் மகள் உள்ளிட்டோர் 5 கோடி பணத்துடன் கைது

கொழும்பு – கடுவளை, வெலிவிட்ட மற்றும் மாலம்பே பகுதிகளில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது பாதாளக் குழு தலைவரான சொத்தி உபாலியின் மகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 300 கிராம் ஹெரோயினும் 5 கோடியே 90 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>&...

சனி, 19 டிசம்பர், 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை விதைகள், வேம்பு மரக் கன்றுகள் நாட்டல்

மட்டக்களப்பில் பற்று மற்றும் தூயதுளிர் அமைப்பினர் இணைந்து ‘அடுத்த தலைமுறைக்கு பசுமையை கையளிப்போம்’ எனும் செயற்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் 5000 பனை விதைகள் மற்றும் 500 வேம்பு மர நடுகை திட்டம் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில் தூயதுளிர் அமைப்பின் செயலாளரும், பற்று அமைப்பின் ஸ்தாபகருமான...

மட்டக்களப்பில் இருந்து ரயில் மூலம் கொழும்புக்கு மணல் ஏற்றுமதி

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கொழும்பு பகுதிக்கு மண்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புகையிரதத்தின் ஊடாக மண் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.இதன்படி புணாணை புகையிரத நிலைய பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மண்களை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம்...

பல்கலைக்கழக வைத்திய நிபுணர்கள் இருவருக்கு பேராசிரியர்களாக பதவியுயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட வைத்திய நிபுணர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதி, சத்திரசிகிச்சை வல்லுநர் எஸ்.ரவிராஜ், 2019ம் ஆண்டும், குழந்தை நல மருத்துவ வல்லுநர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸ், 2019ம் ஆண்டும் பேராசிரியர் பதவியைப் பெற்றிருந்தார்.இவர்கள் இருவருக்கும் பேராசிரியர்...

வெள்ளி, 18 டிசம்பர், 2020

இதேநிலை தொடர்ந்தால் யாழில் இரண்டு வாரங்களில் இறுக்கமான கட்டுப்பாட்டு

யாழில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனா முதலாவது அலை தாக்கம் ஆரம்பம்...

புதன், 16 டிசம்பர், 2020

நாட்டில் பண்டிகைக் காலத்தில் பொதுமுடக்கம் குறித்து இராணுவத் தளபதி அறிவிப்பு

நீண்ட நத்தார் வார இறுதியில் மேற்கு மாகாணத்தில் நுழையவோ அல்லது வெளியேறவோ, மாகாணத்திற்குள் ஊரடங்கு உத்தரவினையோ அல்லது முடக்கலை விதிக்கவோ, பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவோ விரும்பவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.இது...
Blogger இயக்குவது.