வெள்ளி, 27 அக்டோபர், 2023

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை
 முன்னெடுத்துள்ளனர்.
 இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத் பகுதி மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள பகுதி என்பன மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.