வியாழன், 26 அக்டோபர், 2023

ஏர் இந்தியா விமான சேவைகள் ஹமாஸ் இஸ்ரேல் போர் எதிரொலியால் ரத்து

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏழாம் தேதி தொடங்கி.26-10-2023. இன்று வரை 20 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு 
தரப்பினர்களும் 
மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால் இதுவரை 8,000 க்கும் 
அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலில் 
சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய அரசின் ஆப்ரேஷன் 
அஜய் திட்டத்தினால் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து 
வரப்படுகின்றனர்.
இந்நிலையில், போர் காரணமாக டெல் அவிவ் நகரம் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நவம்பர் 2-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.