புதன், 25 அக்டோபர், 2023

பிரித்தானிய வெளிநாட்டவரின் விசாக்கள் இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை

இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து யூத-விரோத நடத்தை அல்லது கருத்துக்களுக்காக குறிப்பிட்ட 
வெளிநாட்டினரின் பிரித்தானிய விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 யூத-விரோத நடத்தை காரணமாக அவர்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கான விசாவை ரத்து செய்ய அரசாங்கம் விரும்புவதாக உள்துறை அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 
 இஸ்ரேல்-ஹமாஸ் மோதலைத் தொடர்ந்து யூத எதிர்ப்புக்காக அடையாளம் காணும் வெளிநாட்டினரின் பெயர்களை அனுப்புமாறு 
யூத சமூகங்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளையைகேட்டு கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.