சனி, 14 அக்டோபர், 2023

ஆனையிரவு,பகுதியில் ரயிலில் மோதி கால்நடைகள் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனையிரவு,பகுதியில்.
 13-10-2023.அன்று யாழ்ப்பாணம் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த 
அதிவேக கடுகதியில் மோதிண்டு 11 பசு மாடுகளும் 6 நாம்பன் மாடுகளுமாக மொத்தம் 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
அறிவித்துள்ளனர். 
கால்நடை உரிமையாளரின் அசமந்த போக்கு காரணமாகவே 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.