புதன், 2 செப்டம்பர், 2020

கேரள க ஞ் சா மற்றும் இரண்டு வா ள்களுடன் வவுனியாவில் இளைஞன் கைது

 

கேரள க ஞ் சா மற்றும் இரண்டு வா ள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இளைஞர் நேற்று இரவு (31.08) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, மாமடு, நெடுங்குளம் பகுதியில் ச ந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 20 வயது இளைஞன் ஒருவரின் பொதியினை சோ தனை செய்த போது 575 கிராம் கேரள க ஞ் சா மீ ட்கப்பட்டதுடன், ம றைத்து வைக்கப்பட்டிருந்த இரு வா ள்களும் கைப்ப ற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் கைது செய்யப்பட்ட இளைஞனை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.