வெள்ளி, 25 செப்டம்பர், 2020

உடதும்பர பகுதியில் புலி இறைச்சி விற்ற மூவா் கைது

உடதும்பர பகுதியில் புலியை கொலை செய்து அதன் இறைச்சியை விற்பனை செய்த பெண் ஒருவா் உட்பட 03 பேர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இறைச்சி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றும் காவற்துறையினரால் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.