திங்கள், 28 செப்டம்பர், 2020

முல்லையில் அரசுக்கு எதிராக முழு அடைப்பு; பொலிஸார் மிரட்டல்

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில்.28-09-20. இன்றைய தினம்வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் பல்வேறு பகுதிகதிளில் பொலிஸாரால் அச்சுறுத்தல் 
விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முல்லைத்தீவு நகர கடைகளை திறக்குமாறு தமிழ் வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்
 விடுத்துள்ளனர்.
எனினும் அங்கும் வர்த்தகர்கள் கடைகளைத் திறக்காமல் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.