சனி, 26 செப்டம்பர், 2020

பாடகர் எஸ்.பி.பி..கண்ணீர்கடலுக்கு மத்தியில் 72 பீரங்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி.

 

தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் பொலிஸாரின் மரியாதையுடன் தாமரைப்பாக்கம் பண்ணை 
வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்றினால்
 பாதிக்கப்பட்டிருந்த பாடகர் பாலசுப்ரமணியம்,.25-09-20.  அன்றையதினம் மதியம் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது
.இந்த நிலையில் நேற்றிலிருந்து திரையுலக 
பிரபலங்கள் பொதுமக்கள் என பலர் இதுவரையில் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் சற்றுமுன்னர் அவரது 
உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார் எஸ்.பி.பி..

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.