செவ்வாய், 29 செப்டம்பர், 2020

வட,கிழக்கில் ஹர்த்தால் அரசுக்கு எதிராக கிழக்கும் முடங்கியது


தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாகவும், திருகோணமலையில் புறநகரங்களிலும் முடங்கியிருந்தன.
இதன்படி மட்டக்களப்பில் மட்டு நகரம், செங்கலடி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி உட்பட பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டன
இதேவேளை திருகோணமலையில் நகர் பகுதிகளை தவிர்ந்த புறநகர் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது

நிலாவரை.கொம் செய்திகள் >>>













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.