ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

கிரான்பாஸ் பகுதியில் ஹெரோயினுடன் எழுவர் கைது

 

கொழும்பு – கிரான்பாஸ் பகுதியில் வைத்து பொரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 30 கைபேசிகள் மற்றும் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை வெலிக்கட பகுதியில் ஹெரோயினுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.