வெள்ளி, 25 செப்டம்பர், 2020

தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவா் யாழில் கைது

 

 யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவா்களால் திருடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் 
செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை,26-09-20. நாளை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.