திங்கள், 27 மார்ச், 2023

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதன்முறையாக தரையிறங்கியது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ட்ரீம்லைனர் 27-03-2023..இன்று அதிகாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதன்முறையாக தரையிறங்கியது.
ஜப்பானிய கேரியர் ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் உடன் 787 அக்டோபர் 2011 இல் சேவையில் நுழைந்தது.
"இந்த விமானம்.27-03-2023 இன்று முதல் வாரத்தில் நான்கு நாட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான
 நிலையத்திற்கும் இடையில் நேரடி விமான சேவையில் ஈடுபடவுள்ளது" என Aitken Spence நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வசந்த குடலியனகே தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.